புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
30 Posts - 55%
heezulia
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
21 Posts - 38%
jairam
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மலிவு வேண்டாம்! Poll_c10மலிவு வேண்டாம்! Poll_m10மலிவு வேண்டாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலிவு வேண்டாம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 9:33 pm

தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தன் மகன் யுவராஜ் ஆசையோடு கேட்டபடி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்த கணேசன், யுவராஜை அழைத்து கைக்கடிகாரத்தைக் கொடுத்தார்.

கைக்கடிகாரத்தை வாங்கி பார்த்த யுவராஜ், ""அப்பா! இந்த விலை மலிவான கைக்கடிகாரம் எனக்கு வேண்டாம்! நான் இதைக் கட்டிக் கொள்ள மாட்டேன்!'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.
யுவராஜ் சொன்னதைக் கேட்ட அவனது தந்தையின் முகமே வாடிவிட்டது. இருப்பினும், அவர் மகன் மீதுள்ள பாசத்தால், சிறிதும் கோபம் கொள்ளவில்லை.

""யுவராஜ் உனக்கு சீக்கிரமே விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி தருகிறேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நடந்தவற்றையெல்லாம் யுவராஜின் தாத்தா கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பேரனின் போக்கு மனவருத்தத்தை அளித்தது.

மாலையில் யுவராஜ் பள்ளிவிட்டு வந்தான்.
""யுவராஜ்! கோயிலுக்குச் சென்று வரலாம்... வர்றியா?'' என்று கேட்டார் அவனது தாத்தா.
கோவிலுக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் தாத்தா தனக்கு ஏதேனும் தின்பண்டம் வாங்கித் தருவார் என்று யுவராஜுக்கு தெரியும். எனவே அவன், ""சரி!'' என்று தாத்தாவுடன் உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றான்.
யுவராஜும், அவனது தாத்தாவும் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். கோவில் வாசலில் இரண்டு சாதுக்கள் அமர்ந்திருந்தனர்.

தாத்தா இரண்டு, ஐந்து, ரூபாய் நாணயங்களை எடுத்து தன் பேரனின் பார்வையில் படும்படி அந்த சாதுக்களிடம் கொடுத்தார். அவர்கள் தாத்தாவைப் பார்த்து, ""நீங்க நல்லாயிருக்கணும் ஐயா!'' என்று வாழ்த்தியபடி காசைப் பெற்றுக் கொண்டனர்.
பிறகு அவர் பேரனிடம், இரண்டு ஐம்பது காசு நாணயங்களைக் கொடுத்து, இரண்டு சாதுக்களிடமும் கொடுக்கச் சொன்னார். தாத்தா சொன்னபடியே, சாதுக்களிடம் நாணயங்களைக் கொடுத்தான்.

அவர்கள் அவனை பார்த்து, ""தம்பி! நீ நல்லாயிருக்கணும்!'' என்று வாயார வாழ்த்தினர். பிறகு இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அப்போது தாத்தா, ""யுவராஜ்! நான் ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்த போதும், அந்த சாதுக்கள் என்னை வாழ்த்தினர். நீ ஐம்பது காசு கொடுத்தபோதும் உன்னை வாழ்த்தினர். கவனித்தாயா?'' என்று கேட்டார்.
""ஆமாம் தாத்தா! இதை எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று புரியாமல் தாத்தாவைப் பார்த்தான் யுவராஜ்.

""யுவராஜ்! நாம் தானம் செய்வது எவ்வளவு பணம் என்று கணக்குப் பார்த்து அவர்கள் நம்மை வாழ்த்தவில்லை. எவ்வளவு தானம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. அன்போடு தானம் செய்பவர்கள் அனைவரையுமே அவர்கள் வாழ்த்துகின்றனர். நமக்கு யார் எந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தாலும், அதன் விலையைப் பார்க்கக்கூடாது. அவர்கள் நம் மீது வைத்துள்ள அன்பையே பார்க்க வேண்டும்... அப்போதுதான் அந்தப் பொருளின் உண்மையான மதிப்பை உணரமுடியும்!'' என்று சொல்லிவிட்டு, பேரனின் முகத்தைப் பார்த்தார்.

யுவராஜ் மனதில் காலையில் தந்தை தனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரம் நினைவில் வந்தது. தன் மீதுள்ள அன்பால் அப்பா வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைப் பிடிக்கவில்லை என்று நிராகரித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. சற்று நேரத்தில் அவனது மனதில் பெரிய மாற்றம் உண்டானது.

""தாத்தா! அப்பா மிகுந்த சிரமத்திலும் எனக்காக வாங்கித் தந்த கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்து கொள்ளாமல் அப்பாவின் மனதை வருந்தச் செய்துவிட்டேன். இப்போது நான் என் தவறைப் புரிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் சென்றவுடனே அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, நாளையிலிருந்து அப்பா வாங்கி தந்த கைக்கடிகாரத்தையே பள்ளிக்குக் கட்டிக் கொண்டு செல்வேன்! இனி அப்பா வாங்கி தரும் எளிய பொருளுக்கும் நன்றியோடு நடந்து கொள்வேன்,'' என்று சொன்னான் யுவராஜ்.

அதைக்கேட்ட தாத்தா, ""யுவராஜ்! உன்னுடைய நல்ல மனமாற்றத்திற்காக, இன்று உனக்கு இரண்டு சாக்லெட்டுகள் வாங்கித் தருகிறேன்,'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.


நன்றி : சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 9:40 pm

குழந்தைகளுக்கு இப்படித்தான் நல்ல புத்தி சொல்லி வளர்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக