புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 4:50 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
31 Posts - 70%
heezulia
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
11 Posts - 25%
cordiac
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
158 Posts - 57%
heezulia
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 0%
cordiac
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_m10ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 7:19 am

மதுரை /28 July 2013
ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.

சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது:

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி முதல் போராட்டத்தைத் துவக்கிய சங்கரலிங்கனாரை மறந்துவிட்டனர்.

ஆனால், சரியாத தருணத்தில் அவரை நினைவுகூரும் வகையில், இக் கருத்தரங்கை சமநீதி வழக்குரைஞர்கள் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

உலக நாடுகள் அனைத்திலும் கல்வி என்பது தாய்மொழியில் தான் அளிக்கப்படுகிறது. தாய்மொழியில் கற்கும்போது எந்தவொரு பாடத்தையும் இயல்பாக கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியில் கல்வி கற்பதை கேவலமாக நினைக்கும்போக்கு இங்குதான் இருக்கிறது. பொதுமக்கள், அரசியல் என அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற பெயரால் போலித்தனம் தான் மிஞ்சி நிற்கிறது.

தமிழுக்கு இருக்கும் தொன்மையும், சிறப்பும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அரசியல், இலக்கியம், அறிவியல் என தமிழின் சிறப்பு இல்லாத இடம் கிடையாது. ஆனால், இன்று எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அரசே ஒரு படி மேலே சென்று துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை துவங்கியிருக்கிறது.

போலித் தனமான வாழ்க்கை வளையத்துக்குள் நம்மவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும்.

துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை நடத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசின் முக்கியப் பணியான மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

மெக்காலே உருவாக்கிய கல்வி முறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

அது நம்மை அடிமைப்படுத்துவதற்கான கல்வி என்பதை இன்னும் உணராத நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான போராட்டங்கள் துவங்கியுள்ளன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது சாத்தியமாகும் என்றார் நல்லகண்ணு.

இதில், பேராசிரியர் பிரபா கல்விமணி, மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலர் அ.க. ராமசாமி, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் பெ. கனகவேல், தலைவர் மு. ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் நா. பழனியாண்டி, கு.ஞா. பகவத்சிங் உள்ளிட்டோர் பேசினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக