புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
95 Posts - 52%
heezulia
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
35 Posts - 58%
heezulia
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:26 am

கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது!
கரூரில் வாரியார் சுவாமிகள் தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டு விழா! பாராட்டிப் பேசிய அன்பர் ஒருவர், "மீண்டும் வாரியார் சுவாமிகளின் பேச்சை எப்போது கேட்போமோ...' என்ற ஏக்கத்தோடு, ""மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள்?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள், ""கரூருக்கா? கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டி பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கருவூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே...!'' என்றாரே பார்க்கலாம். அரங்கம் கையொலியால் அதிர்ந்தது!
(ஆதாரம் - "பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்')

உள்ளத்தில் நல்ல உள்ளம்!
"சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் எமன் வேஷத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வேடத்தில் நடித்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு எமன் வருவார். விடியற்காலை 5 மணி வரை சாவித்திரி கதறி அழுத பிறகு எமன் சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுப்பார்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக எமன் வேடத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி கதறியழுத மறுநிமிடமே சத்தியவானை உயிரோடு கொடுத்துவிட்டார்.
நாடகத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை இதற்காக மிகவும் கடிந்து கொண்டார்.
அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன பதில் இது:
""கணவனை இழந்த ஒரு பெண் கதறியழும்போது அதைப் பார்த்துக் கொண்டு என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்?’’
நடிப்புக்காகக் கூட இன்னொருவர் துன்பத்தைக் காணச் சகியாத கிருஷ்ணனின் நல்ல உள்ளத்தை அறிந்து தயாரிப்பாளர் சமாதானமானார்.
("என்.எஸ்.கிருஷ்ணன்’ -நூலிலிருந்து)

கொஞ்சி விளையாடிய "தமிழ்'!
1977 முதல் 1980 வரை அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்த சமயம், முதலமைச்சராக எம்.ஜி.ஆரும், நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக நாஞ்சில் மனோகரனும் இருந்தார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி. சட்டசபையில் முதல்வர் எம்.ஜி.ஆர். தாக்கல் செய்யவேண்டிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படாமல் தள்ளிக்கொண்டே போனது. எம்.ஜி.ஆரும் சபைக்கு வரவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மன்றத்தில் எழுந்து, ""முதல்வர் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?'' என்று வினவினார். உடனே அவை முன்னவர் நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""முதல்வருக்கு உடல் நலமில்லை. அவர் சபைக்கு திங்கட்கிழமை வந்து அறிக்கை தாக்கல் செய்வார்'' என்றார். திங்களும் வந்தது. எம்.ஜி.ஆர். சபைக்கு வரவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அன்று கருணாநிதி சபையில் மீண்டும் எழுந்து, ""ஏன் இன்னும் அறிக்கை தாக்கலாகவில்லை?'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""நாளை செவ்வாய்க்கிழமை. நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்...'' என்றார்.
உடனே கருணாநிதி, ""செவ்வாய் வெறும் வாய் ஆகிவிடக்கூடாது...'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரை நான் ஒருமையில் அழைப்பதற்காக வருத்தப்படக் கூடாது. செவ்வாயில் நீ வெல்வாய்...'' என்றார்.
உடனே கருணாநிதி எழுந்து, ""அடிக்கடி நீ இப்படித்தான் சொல்வாய்..!'' என்றார்.
(உடனே அவையில் பலத்த கைதட்டல் எழும்பியது)
ஆதாரம்: கம்பம் செல்வேந்திரன் எழுதிய "சட்டமன்ற நகைச்சுவைகள்'.
நன்றி-ஞாயிறுமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 28, 2013 3:43 pm

ரசித்து படித்தேன் சாமி, பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர் வாரியார் ரொம்ப அற்புதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013
http://www.svarasmt.weebly.com

Postசந்தோஷ் Sun Jul 28, 2013 4:01 pm

கலைஞரின் சமயோசிதம் பேச்சு .. ரொம்ப பிரபலம்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. சாமி.. இன்னுன் கொஞ்சம் இது போல காமி!! புன்னகை புன்னகை புன்னகை அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 28, 2013 11:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 




கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Tகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Oகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Aகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Eகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 12:13 am

சொல் விளையாட்டு அருமை - தமிழின் சிறப்பு அதுவே




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக