புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
17 Posts - 4%
prajai
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
8 Posts - 2%
jairam
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அகப்பாட்டில் அறயியல்! Poll_c10அகப்பாட்டில் அறயியல்! Poll_m10அகப்பாட்டில் அறயியல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகப்பாட்டில் அறயியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:28 am

ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற இல்லறத்தைப் பற்றிப் பேசும் அகப்பாடல்கள் பலவற்றுள் உயரிய மானுட விழுமங்களும், அற இயல் கருத்துகளும் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன.

வரைவுக்குரிய முயற்சியோடு தன் இல்லம் நாடி வரும் தலைவனை தம் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களோ, மறுப்பார்களோ என மனம் பதைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. மணவினைக்கு அன்னையும் அத்தனும் உடன்பட்டனர். அந்த இனிய செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.

அரும்பெறலமிழ்த மார்பதமாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ அன்னை
தம்மிற் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை "வரும்' என் றோளே...
(83)

"தலைவனை திருமண முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நம் தாய் வாழ்வாளாக! கிடைத்ததற்கரிய அமுதம் உணவாகப் பெற்று வாழும் சுவர்க்கம் அவளுக்கு வாய்ப்பதாக!' எனத் தோழி வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வெண்பூதன் என்னும் நற்றிமிழ்ப் பாவலர் இயற்றிய இக் குறுந்தொகைப் பாடலில் இரண்டு செய்திகள் உள்ளன. "தாய் நற்பேறு பெறுவாளாக' என வாழ்த்துவது ஒன்று; "தலைவனுடைய நாடு சுவைமிக்க பலா மரங்கள் நிறைந்தது' என்பது பிரிதொன்று.

சுவைமிகுந்தப் பலாப்பழங்கள் கிளைகள் தோறும்

தொங்கும் மலைநாட்டைச் சேர்ந்த தலைவன் என்பதைக் கூறும் தோழி, பலாவின் இன்சுவைக்கு ஓர் அரிய உவமையைக் கூறுகிறாள்.

"தமது வீட்டில் இருந்து தன் முயற்சியால் ஈட்டிய உணவை உண்பதைப் போன்ற இனிய சுவைமிகுந்த பலாப்பழங்கள் கிளைகள் தோறும் தொங்கும் நாடு' என்கிறாள். தாம் ஈட்டும் பொருள் வருவாயில் ஆறில் ஒரு பகுதியைத் தான் உண்பதும் பிறவற்றை மற்றவர்க்குப் பகிர்ந்தளிப்பதும் இல்லறத்தார்க்கு வகுக்கப்பட்ட பண்டைய அறநெறியாகும். "பகிர்ந்தளிப்பதால் வரும் இன்பம் பலாவின் இன்சுவையினும் இனிது' என்கிற இந்த அறக்கருத்தை இவ்வகப்பாட்டில் நுட்பமாக அமைந்துள்ளார் புலவர்.
நன்றி- புலவர் து.தெய்வநீதி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக