புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
50 Posts - 42%
prajai
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
2 Posts - 2%
kargan86
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%
jairam
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
8 Posts - 5%
prajai
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%
jairam
கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_m10கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 17, 2013 11:47 pm

தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் தொன்மையான கல்வெட்டுக்களில் மிகப்பெரிய கல்வெட்டாகக் கருதப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு, முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள பூலாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 40 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இந்தக் கல்வெட்டானது அருகருகே 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

1979-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டில் நிலத்தைப் பராமரிப்பது தொடர்பாகவும், அதன் உரிமை யாருக்கு என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே தமிழ் கல்வெட்டுக்களில் நிலம் தொடர்பான செய்திகளைக் கூறும் விரிவான கல்வெட்டு என்கிற சிறப்பும் இக்கல்வெட்டுக்கு உண்டு. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற மன்னனின் பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. மேலும் ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாகவும் இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்கிற பெயரைக்கொண்டு இக்கல்வெட்டு களப்பிரர் காலத்தைச் சேர்ந்தது என தொல்லியல் அறிஞர்கள் கருதுவதால் தமிழ் வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர் காலம் பற்றிய செய்திகளை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள துணை புரியும் முக்கிய கல்வெட்டாக இது அறியப்படுகிறது.

இக்கல்வெட்டின் காலம் கி.பி. 442 எனக் கூறப்பட்டாலும் தொல்லியல் அறிஞர்களிடையே பூலாங்குறிச்சி கல்வெட்டின் காலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனாலும் கி.பி. 3 - கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் மிக முக்கியமான இடம் பூலாங்குறிச்சி கல்வெட்டிற்கு உண்டு.

கல்வெட்டு அமைந்துள்ள இடம் குறித்து உள்ளூர்வாசிகள் பலருக்குத் தெரியவில்லை. வயதான சிலரிடம் விசாரித்த பிறகே ஊரின் எல்லையில் அமைந்துள்ள சிவன் கோயில் குன்று அருகே கல்வெட்டு அமைந்திருப்பதை அறிய முடிந்தது. சிறிய குன்றின் மீது அமைந்துள்ள சிவன் கோயில் தொன்மையானது என்பதால் அங்கு செல்வதற்கான சாலை வசதிகளை உள்ளூர் நிர்வாகம் ஓரளவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சிவன் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டிற்கு இடதுபுறமாக உள்ள பாறைச்சரிவில் இறங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய கல்வெட்டு, தமிழர்களின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கல்வெட்டு எனப் பாராட்டப்படும் பூலாங்குறிச்சி கல்வெட்டு ஓர் அறிவிப்புப் பலகை கூட இல்லாமல் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிதிலமடைந்திருந்தது. பாறைச்சரிவில் மூன்று பாகமாக எழுதப்பட்டுள்ள கல்வெட்டின் ஒரு பகுதி மட்டும் வெயிலின் தாக்கத்திற்கு ஆட்படாமல் ஓரளவு தெளிவாக உள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள மற்ற இரண்டு பகுதிகளும் வாசிக்க முடியாத அளவு மங்கிப் போய் காட்சியளிக்கின்றன. அருகில் இருந்து பார்த்தால் கல்வெட்டின் முழு தோற்றத்தைக் காண முடியவில்லை. ஏதோ வெள்ளை சாக்பீசால் கோடு போட்டது போல் தெரிகிறது. கல்வெட்டிற்கு அருகில் உள்ள நிலத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் இருந்து பாறைச்சரிவைப் பார்த்தால் கல்வெட்டின் பிரம்மாண்டம் புலப்படுகிறது. நெருங்கிப் பார்க்கும்போது சுவடே தெரியாத கல்வெட்டு, தூரத்தில் இருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரிவது இக்கல்வெட்டின் மற்றொரு ஆச்சரியம். கேமரா விழி வழியே கல்வெட்டைப் பார்த்தால் இன்னும் தெளிவாகக் காணலாம்.

பொதுவாக தமிழ் கல்வெட்டுக்களில் எழுத்துக்கள் சிறிய அளவில்தான் காணப்படும்.ஆனால் பூலாங்குறிச்சி கல்வெட்டு கொட்டை எழுத்துக்களாக, பாறைச்சரிவையே ஒரு பலகை போல் பயன்படுத்தி சரியான அளவுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டிற்கு  அருகிலே வயல் உள்ளதால் விவசாயம் நடைபெறும்போது கல்வெட்டு, பயிர்களுக்குள் மறைந்து விடுகிறது.

உள்ளூர்வாசிகளும் கல்வெட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது கல்வெட்டு சிறிது சிறிதாக மங்கி வருகிறது.

இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் நிலை இன்றும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பூலாங்குறிச்சி கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுத்துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தாலும் இந்தக் கல்வெட்டைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியேனும் ஆவன செய்வார்களா அதிகாரிகள்?
நன்றி-புதிய தலைமுறை



மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 11:26 am

வருத்தபடக் கூடிய விஷயம்



கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Mகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Aகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Dகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! Hகவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! U



கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக