புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
kargan86
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
8 Posts - 5%
prajai
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
2 Posts - 1%
viyasan
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_m10தமிழர்களே தமிழை அவமதிப்பதா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களே தமிழை அவமதிப்பதா!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 16, 2013 7:42 am

இப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலுமே மொழிப் புலமை இருப்பதில்லை. அம் மொழிமீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வக்குறைவும் அவற்றைக் கற்றுத்தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பற்ற உணர்வுமே இதற்குக் காரணங்களாகும்.

இந்த நிலையில் பெற்றோரும் தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களும் தமிழைப் புறக்கணிப்பதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்களே தமிழுக்குத் துரோகம் செய்யலாமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சியில் பெற்றோர் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் தமிழ்ப்பயன்பாடு எவ்வாறு குறைந்து வருகிறது என்பது பற்றியது அது. அந்த விவாத நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு ஒருபுறம் அதிர்ச்சியும் மறுபுறம் தாங்கொணாத வருத்தமும் ஏற்பட்டது.

ஏனெனில் தன்னுடைய மகனுக்குத் தமிழ் சரியாகப் படிக்க வரவில்லையென்பதால் அவரின் முதல் பாடமாக பிரெஞ்ச் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தாய் கூறினார்.

தாய்மொழியான தமிழே சரியாக வரவில்லையென கூறிய அந்தத் தாய், கூடுதல் கவனம் செலுத்தி அப்பிள்ளைக்கு வீட்டில் தமிழ் மொழிப் பயிற்சி அளித்திருக்கலாமே?

தன்னுடைய பள்ளிப் படிப்பில் தமிழையே படிக்கவில்லையென மற்றொரு பிள்ளை அந்நிகழ்ச்சியில் கூறினார். அவர் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு தமிழ் மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தமிழைப் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டதாகவும், தமிழ் எழுத்துகளை எழுத மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மற்றவர்களோடு பேசும்பொழுது தமிழில் பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவதாகவும், அந்த நிலைக்கு தங்களுடைய பெற்றோர்களும், பள்ளிக்கூட சூழ்நிலையுமேதான் காரணம் எனவும் சிலர் தெரிவித்தனர்.

அதிலும் பள்ளிக் கூடங்களில் தமிழில் பேசினால் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் அபராதம், மதிப்பெண்கள் குறைப்பு, பள்ளி முதல்வரைச் சந்திப்பது, பெற்றோர்களை அழைத்து வந்து விளக்கம் அளிப்பது உள்ளிட்ட தண்டனைகளை அனுபவிக்க நேரும் என்பதால் தாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக அப்பிள்ளைகள் கூறினர். ஆங்கிலம் பேசச் சொல்லி மிகவும் கட்டாயப்படுத்தியது தங்களுடைய தாய்தான் என பெரும்பாலான பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

அதே வேளையில் தாய் மொழியாம் தமிழ் மொழி ஒரேயடியாக புறக்கணிக்கப்பட்டு வருவதும் அதைவிடத் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவருக்கு தாய் மொழி என்பது மிகவும் அவசியமானது. தாய் மொழியில்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கிறோம். ஆனால் இப்போது தாய் மொழியில் கூட ஆரம்பக் கல்வியைக் கற்பதில்லை. ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.

ஆங்கிலம் தேவைதான். அது ஒருவருடைய வாழ்க்கைக் கல்விக்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியோடு ஆங்கிலத்தைக் கற்பதில் தவறில்லை.

தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தைக் கற்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

ஆங்கிலத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் பேசுவதற்கே பல பெற்றோர்கள் புளகாங்கிதமடைந்து மகிழ்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம் இரண்டையுமே தரமின்றித் தான் கற்றுவருகிறார்கள் என்றாலும் தமிழ் புறக்கணிக்கும் போக்கு வேதனையைக் கூட்டுகிறது. தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
நன்றி-தினமணி

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 10:48 am

சாமி wrote: இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, ஆங்கில மொழி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை, திணிக்கப்பட்டுள்ளது என்று புரிகிறது.

ஆங்கில மோகம் தமிழர்களை ஆட்டிப் படைக்கிறது.
100 % உண்மை ...
அருமையான பதிவு சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 10:51 am

சாமி wrote: தமிழர்களே தமிழை அவமதித்தால் எப்படி?
எனக்கும் இது ஏன் என்று நீண்ட நாளாக குழப்பம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 12:00 pm

ஆங்கிலம் பேசுவதோ அல்லது ஆங்கிலம் கலந்து பேசுவதோதான் நாக்ரீகம், அப்போதுதான் நம்மை அறிவார்ந்தவர்களாகப் பார்ப்பார்கள் என்கிற கேவலமான மாயை என்று விலகுகிறதோ, அன்றுதான் இப்பிரச்சனைக்கு விடிவுகாலம். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊறிவிட்ட இந்த மாயையை விரட்டுவதென்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 7:10 pm

தமிழில் படித்தால் தான் வேலை என்று சொல்லிபாருங்கள், எல்லாம் தானாக நடக்கும் புன்னகை 

செய்வார்களா இந்த அரசியல்வாதிகள் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக