புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 2%
jairam
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 1%
சிவா
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
16 Posts - 4%
prajai
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
7 Posts - 2%
jairam
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி


   
   
fredricksolomon
fredricksolomon
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 13/07/2013

Postfredricksolomon Sat Jul 13, 2013 2:53 pm

நோனி என்றால் என்ன ?

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் என்று பொருள்.
 
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,

நோனி மருந்து அல்ல , மருந்துக்கு மாற்றமும் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசயமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன .அப்போது உடல் இயக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது .

அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்
நோனி பழத்தில் உள்ளன.

இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில்
உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.
செல் சவ்வுகளின் மீது நச்சுப் பொருட்கள் படியும்போது, செல் சவ்வுகளில் உள்ள துளைகள் அடைபட்டுப் போகினறன. அதனால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச்சத்துகள் செல்லுக்குள் போகமுடிவதில்லை. நாம் உடம்பு சரியில்லாதபோது, டாக்டரிடம் போகிறோம். சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான பலன் அளிப்பதில்லை. காரணம், மருந்துகள் செல்லுக்குள் செல்வதில்லை.

நோனி பழச்சாறு, செல்களின்துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.

நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.
வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப்
போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.

நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.

(பொதுவான செய்திகளை விளம்பர நோக்கின்றி பதியுங்கள் நண்பரே)

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat Jul 13, 2013 4:03 pm

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..!! :நல்வரவு: 
நோனி பற்றிய விரிவான கட்டுரைக்கு நன்றி fredricksolomon.!!

தங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..!! புன்னகை 
malik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக