புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
4 Posts - 4%
prajai
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
2 Posts - 2%
jairam
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_m10பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 7:58 pm

எந்தவொரு நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கிறபோது அந்த மருந்தை ‘கிளினிக்கல் டிரையல்’ என்ற பெயரில் ‘கெய்னியா பிக்’ என்ற வகை பன்றிக்கு கொடுத்துத்தான் சோதிக்க வேண்டும். 

ஆனால் தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பலவும் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனையில் பன்றிகளுக்கு பதிலாக இந்திய மக்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சுவாஸ்த்ய அதிகார் மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு பொதுநல வழக்கு தொடுத்துள்ளது. 

அந்த மனுவில், நாடு முழுவதும் பரவலாக மருந்து சோதனைகளை பன்றிகளிடம் நடத்துவதற்கு பதிலாக இந்திய மக்களிடம் நடத்துகின்றனர். சட்டவிரோதமாக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன. பாகுபாடின்றி நாட்டின் பல மாநிலங்களிலும் இது நடந்து வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 3 ஆயிரத்து 300–க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். 15 அரசு டாக்டர்களுக்கும், 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மனநலம் பாதித்த 233 பேர், 1,833 குழந்தைகள் மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அரசு டாக்டர்களுக்கு மட்டுமே இதற்காக ரூ. 5.5 கோடி (லஞ்சம்) கொடுக்கப்பட்டுள்ளது. 2008–ம் ஆண்டு 288 பேரும், 2009–ம் ஆண்டு 637 பேரும், 2010–ம் ஆண்டு 597 பேரும் மருந்து சோதனையால் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க வேண்டும். 

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.ஆர்.தவே ஆகியோர் சென்ற ஜனவரி மாதம் விசாரித்தனர். அப்போது மருந்து சோதனைக்கு அப்பாவி மக்கள் பயன்படுத்தப்படும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறியது வருமாறு:– 

மக்களின் உடல் நலத்தை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை. அப்படிப்பட்ட நிலையில், ‘கிளினிக்கல் டிரையல்’ என்னும் மருந்து சோதனையில் மரணங்கள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோதமான மருந்து சோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தினை மத்திய அரசு அவசர அடிப்படையில் கையாள வேண்டும்.

(இந்த விவகாரத்தில் பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசின் சார்பில் தகவல் கூறப்பட்டது.) 

கமிட்டிகளின் ஆலோசனைகளைப் பெற்று, அந்த அறிக்கையுடன் இந்த நீதிமன்றத்துக்கு மத்திய அரசு திரும்ப வரலாம். ஆனால், மருந்து சோதனையில் உயிரிழந்த மக்கள் நிலை என்ன? உயிரிழந்த மக்கள் மீண்டும் தங்கள் உயிரைப்பெற முடியாது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனு, நாங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு உகந்ததாக இல்லை. 

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த நித்திரையில் உள்ளது. மருந்து சோதனைகளில் மனிதர்களை ஈடுபடுத்துகிற பன்னாட்டு மருந்து நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறி விட்டது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சட்டவிரோதமாக மருந்து சோதனைகள் நடத்தி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

மேலும், இந்த வழக்கில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றையும் நேற்று பிறப்பித்தார்கள். அந்த உத்தரவில், ‘‘இனி எல்லா மருந்து சோதனைகளும் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளரின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

நன்றி பக்தி பிளனேட்.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக