புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
96 Posts - 53%
heezulia
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
64 Posts - 35%
T.N.Balasubramanian
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
266 Posts - 46%
ayyasamy ram
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
16 Posts - 3%
prajai
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
9 Posts - 2%
jairam
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10அக்கரை பற்றிய அக்கறை  Poll_m10அக்கரை பற்றிய அக்கறை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை பற்றிய அக்கறை


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat Jul 06, 2013 12:59 pm

விடிகின்ற ஒவ்வொரு காலைப் பொழுதின் தொடக்கத்தின் முனையில், அவனால் தன்னைத் தவிர தன் சூழலில் வாழும் அனைவரும் ஏதோவொரு வகையில் அற்புதமாக இருக்கின்றனர் என அனுமானித்துக் கொள்கிறான்.

காலைத்தேநீரின் சுகந்தம் கூட அவன் உணர்வுகளைத் தொட துடித்துக் கொண்டு பறக்கும். ஆனால், பக்கத்து வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கையின் அற்புதம், பக்கத்து ஊரிலுள்ள சொந்தக்காரரின் புதிய வாகனம் என அவனின் உணர்வுகளுக்குப் பொறாமையாய் நிறம் பூசிக் கொண்டிருக்கும்.

“என்ன வாழ்க்கைடா இது?” என்று வெறுத்துக் கொள்வான். அவனல்லாத அனைத்துமே அற்புதமான வாழ்வைக் கொண்டிருக்கிறதென நம்பிக் கொண்டு தன்னையே தொடர்ச்சியாக நொந்து கொள்வான்.

காலையில் நேநீரை மறந்தவன், தெருவால்க்கூட செல்லாத மனிதர்களைப் பற்றிய பொறாமையின் வழியில் திளைத்திருப்பான்.

காட்சி முற்றும். காட்சியின் பாத்திரத்திற்குள் உங்களையும் ஏதாவது ஒரு கணத்தில் பார்க்க முடிந்திருக்கலாம்.

யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. பிரச்சினை இல்லாதவர்களுக்கும் சிலவேளைகளில் பிரச்சினைகள் இல்லாமலிருக்கிறதே என்ற பிரச்சினை இருக்கலாம். காலம் மாறிப்போச்சு!

அக்கரையில் தோன்றும் புல் பச்சையாகவே எப்போதும் எல்லோருக்கும் தோன்றுகிறது. தங்களின் பிரச்சினைகள் பற்றிய முறைப்பாடுகளோடு நின்றுவிட்டு, அக்கரையின் பச்சை நிறம் பற்றி புகழ்பாடுகின்ற படலம் தொடர்கிறது.

இங்கு உன் கரையில் உள்ள புற்கள் பச்சையாகி செழிப்பாகவிருக்க, நீ நீரூற்ற வேண்டும். அதைவிடுத்து, முறைப்பட்டுக் கொள்வதால் யாரும் உனக்காக நீருற்றப் போவதில்லை.

உன் வாழ்வின் பசுமையாக்கப்பட வேண்டிய அத்தியாயங்களை எடுத்துக் கொண்டு, அது பற்றி எண்ணித் துணிந்து கருமமாற்றலாம். நீரூற்றலாம்.

உன்னைச் சுற்றியிருக்கும் வசந்தம் பற்றிய அற்புதங்களை ஆராதிக்கலாம். ஆயிரம் அர்த்தங்கள் வாழ்விற்குச் சேர்க்கலாம். நீரூற்றி அக்கரையில் தோன்றும் பச்சைப் புற்களைப் போல், உன் பக்கத்திலிருக்கும் புற்களையும் பசுமையாக்கலாம். தெரிவு உன் கையில்தான் உண்டு.

இந்த நேரத்தில் நான் எப்போவோ வாசித்த ஜென் கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. அதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இளைஞன் ஒருவன் பயணம் ஒன்றில் பல இடங்களையும் பார்வையிட்டுக் கொண்டுவந்து கொண்டிருந்தான். ஆழமான நீளமுடைய ஆறொன்று அவன் பாதையில் குறுக்கறுத்தது.

அதனைக் கடக்க முற்பட்டான். எதுவும் பலனளிக்கவில்லை. வந்த வழியால் திரும்பிச் செல்ல முடிவெடுத்தான். திரும்பிச் செல்ல எத்தணிக்கையில், அடுத்த கரையில் ஒரு துறவி இருப்பதைக் கண்டு கொண்டான்.

துறவியை நோக்கி, “ஆசானே, அந்தக்கரைக்கு நான் வந்து சேர, இந்த ஆற்றை எவ்வாறு கடப்பது என்று சொல்லுங்கள்?” என கேட்டான்.

இதைக் கேட்ட துறவி, ஓடுகின்ற ஆற்றின் சலமான நீரை ஒரு தடவை பார்த்துவிட்டு, அந்த இளைஞனை நோக்கி, “நண்பரே, நீங்கள் அந்தக்கரையில் தான் இருக்கிறீர்கள்” என்றார்.

“நீ, உன் அற்புதமான கரையில் தான் நிற்கிறாய்! அதனை மென்மேலும் அற்புதப்படுத்துகின்ற தெரிவு உன் எண்ணத்தில் தான் இருக்கிறது. இன்றே நீரூற்று!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

- உதய தாரகை



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக