புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தோழர்களே,
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....!
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அதே பிரச்சனை தான் என் மகளுக்கும்...ஜாதக பெயரில் என் கணிதம் சரியில்லை...நானாக ஒரு பெயரை வைத்தால் அதிலும் பிரச்சனை. இந்த தகவல் யாரேனும் தெரிய படுத்தினால் எனக்கும் உதவும்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
சதாசிவம் wrote:
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நட்சத்திர எழுத்துக்களை அடிப்படையாக வைத்து பெயர் வைக்கவேண்டிய அவசியம் இல்லை நண்பரே
ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைக்கு மிகச் சிறந்த பெயரை வைக்க வேண்டும் என்றே ஆசை படுவர்
எனவேதான் நாம் ஜோதிடத்தை நாடுகிறோம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி அடிப்படையில்
1, 3, 11 ஆகிய பாவங்களின் உப நச்சத்திராதிபதியாக
எந்தெந்த கிரகங்கள் அமைகின்றனவோ அவைகளின் காரக பெயர்களை தேர்ந்தெடுத்து வைக்கலாம்
உதாரணத்திற்கு புதன் கிரகம் அமைந்தால்
குமார் , குமாரி என்றும்
சுக்ரன் கிரகம் அமைந்தால்
லக்ஷ்மி , செல்வராஜ் என்றும் பெயர் வைக்கலாம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிவா wrote:பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....!
நன்றி சிவா அண்ணா ....என் பெயரும் என் தந்தையின் விருப்பத்தில் அமைந்தது தான்...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
aathma wrote:சதாசிவம் wrote:
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நட்சத்திர எழுத்துக்களை அடிப்படையாக வைத்து பெயர் வைக்கவேண்டிய அவசியம் இல்லை நண்பரே
ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைக்கு மிகச் சிறந்த பெயரை வைக்க வேண்டும் என்றே ஆசை படுவர்
எனவேதான் நாம் ஜோதிடத்தை நாடுகிறோம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி அடிப்படையில்
1, 3, 11 ஆகிய பாவங்களின் உப நச்சத்திராதிபதியாக
எந்தெந்த கிரகங்கள் அமைகின்றனவோ அவைகளின் காரக பெயர்களை தேர்ந்தெடுத்து வைக்கலாம்
உதாரணத்திற்கு புதன் கிரகம் அமைந்தால்
குமார் , குமாரி என்றும்
சுக்ரன் கிரகம் அமைந்தால்
லக்ஷ்மி , செல்வராஜ் என்றும் பெயர் வைக்கலாம்
தகவலுக்கு நன்றி ....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உமா wrote:அதே பிரச்சனை தான் என் மகளுக்கும்...ஜாதக பெயரில் என் கணிதம் சரியில்லை...நானாக ஒரு பெயரை வைத்தால் அதிலும் பிரச்சனை. இந்த தகவல் யாரேனும் தெரிய படுத்தினால் எனக்கும் உதவும்.
சிவா அண்ணா கூறியது போல், எழுத்துக்கள் அடிப்படையில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவது ஜோதிடர்கள் தங்களை நாடி மக்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான்,
தோழர் கூறியபடி உப நட்சத்திராதிபதியின் காரகதுவத்தில், நீங்கள் விரும்பும் பெயரை வைக்கலாம்.
எண் கணிதம் அறிய "http://www.astroloka.com/numnamecalculator.aspx" என்ற இணைய தளத்தை நாடவும்.
உங்கள் விருப்பப்பெயரையும் பிறந்த தேதியும் கூறிப்பிட்டால், அந்த பெயர் சரியாக இருக்கிறதா என்று இந்த இணையத்தளம் உங்களுக்கு கூறும். எண் கணிதத்தில் உள்ள ஆறு முறைகளிலும் நீங்கள் பெயரை சரி பார்க்காலாம். பெயர் தவறாக இருப்பின் எந்த எழுத்து சேர்த்தால் சரியாக வரும் என்று அறிவுரையும் உடனடியாக வரும், நீங்கள் விரும்பும் பெயரை சுலபமாக அமைக்கலாம். மக்களால் அதிகம் பயன் படுத்தும் முறை cherio ஆகும். முதலில் பெயரை இதில் சரியாக அமைத்து பின்பு மற்ற முறைகளிலும் சரி பார்க்காலாம். இரண்டு அல்லது மூன்று முறைகளில் சரியாக வந்தால் போதும். அந்த பெயர் சிறப்புடன் இருக்கும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- eniyavan003புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 27/11/2011
hamsini
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திரி ஐயா, நான் இதுவரை இதை பார்க்கலை என் பெயர் எங்காத்துக்காரர் பேர் எல்லாம் எங்க அப்பா அம்மா ஆசைப்பட்டு வைத்தது தான். மேற்கொண்டு பெரியவா பேரும் இருக்கு ( மொத்தம் 3 பேர் வைப்பா )
1. அதாவது பாட்டி தாத்தா பேர், அதாவது 'பெயரன்' என்று சொல்வதற்கு ஏற்ப தாத்தா பேர் அல்லது பாட்டி பேர் வைப்பது வழக்கம். இது தான் கல்யாண பத்திரிகை இல் வரும்.
2. வேண்டுதல்களுக்காக வைக்கப்படும் பெயர். அதாவது, எதாவது ஸ்வாமிக்கு வேண்டின்டு குழந்தைக்கு வைப்பா அல்லது நட்சத்திர பேர் வைப்பா.
3. கூப்பிடுவதற்காகவும், ஸ்கூல் சர்டிபிகேட் காகவும் அவர்கள் ( பெத்தவா) ஆசையான பேர் வைப்பா.
எங்க க்ருஷ்ணக்கு 5 பேர் வைத்தோம், புண்ணியாவசனத்தன்னைக்கு நிறைய நெல் கொட்டி எழுதினோம். அவனுக்கு ஆள் ஆளுக்கு வேண்டிக்கொண்டார்கள்.
நானும் இவரும் ( கிருஷ்ண அப்பா ) ஏதும் ஸ்பெஷல் ஆக பேர் செலக்ட் பண்ணலை அப்போ. ஏன் என்றால் எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது, இவருக்கு மற்றும் எங்க வீட்டில் எல்லோருக்கும் ஆண் குழந்தை வேண்டி இருந்தது. எனவே குழந்தை பிறந்ததும் பார்க்கலாம் என்று இருந்தோம்.
நான் இடுப்பு வலி இல் 'கிருஷ்ணா' என்று கத்தினேன் . ( நான் சிறி வயது முதலே எப்போதும் 'கிருஷ்ணா' என்று எல்லாத்துக்கும் சொல்வேன், நான் இடிச்சுக்கொன்டாலும், தப்பா செய்தாலும் , சரியா செய்தாலும்..... எல்லாத்துக்கும் 'கிருஷ்ணா' தான் ) எனவே வலி இன் உச்சத்தில் அப்படி கத்திட்டேன், குழந்தை பிறந்தது. பார்த்தால் ஆண் குழந்தை இவர் என்னைக்கூட கேட்காமல் பிரத் சர்டிபிகேட் லேயே பேர் தந்துவிட்டார் 'கிருஷ்ணா' என்று ( அப்போ வெல்லாம் ப்ளைன் ஆகத்தான் birth certificate வரும் பிறகுத்தான் பேர் வைப்பது வழக்கம் என்ன இப்படி என்று நான் பிறகு கேட்டதற்கு .. நீ கூட்டதும் குழந்தை வைத்திரிலிருந்தே ஏன்னு கேட்டதே இதைவிட நல்ல பேர் அவனுக்கு என்ன வைக்க முடியும் என்று என்னை திருப்புக் கேட்டார். எனக்கு கண்ணுல தண்ணியே வந்துடுத்து , இதுக்கு அப்புறமும் நான் என்ன ஜாதகம் பார்க்க அல்லது நட்சத்திரம் பார்க்க அவனுக்குபேர் வைக்க?
இப்படியும் சிலசமையம் பெயர் அமைந்து விடும் உலகத்திலேயே அற்புதமான பேர் 'கிருஷ்ணா ' , இதை வைத்துக்கொள்ளக் கூட கொடுத்து வைத்திருக்கனும்
'கிருஷ்ணா ' = சந்தோசம் என்று சொல்வா
பதில் சரியா சதாசிவம் ஐயா?
1. அதாவது பாட்டி தாத்தா பேர், அதாவது 'பெயரன்' என்று சொல்வதற்கு ஏற்ப தாத்தா பேர் அல்லது பாட்டி பேர் வைப்பது வழக்கம். இது தான் கல்யாண பத்திரிகை இல் வரும்.
2. வேண்டுதல்களுக்காக வைக்கப்படும் பெயர். அதாவது, எதாவது ஸ்வாமிக்கு வேண்டின்டு குழந்தைக்கு வைப்பா அல்லது நட்சத்திர பேர் வைப்பா.
3. கூப்பிடுவதற்காகவும், ஸ்கூல் சர்டிபிகேட் காகவும் அவர்கள் ( பெத்தவா) ஆசையான பேர் வைப்பா.
எங்க க்ருஷ்ணக்கு 5 பேர் வைத்தோம், புண்ணியாவசனத்தன்னைக்கு நிறைய நெல் கொட்டி எழுதினோம். அவனுக்கு ஆள் ஆளுக்கு வேண்டிக்கொண்டார்கள்.
நானும் இவரும் ( கிருஷ்ண அப்பா ) ஏதும் ஸ்பெஷல் ஆக பேர் செலக்ட் பண்ணலை அப்போ. ஏன் என்றால் எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது, இவருக்கு மற்றும் எங்க வீட்டில் எல்லோருக்கும் ஆண் குழந்தை வேண்டி இருந்தது. எனவே குழந்தை பிறந்ததும் பார்க்கலாம் என்று இருந்தோம்.
நான் இடுப்பு வலி இல் 'கிருஷ்ணா' என்று கத்தினேன் . ( நான் சிறி வயது முதலே எப்போதும் 'கிருஷ்ணா' என்று எல்லாத்துக்கும் சொல்வேன், நான் இடிச்சுக்கொன்டாலும், தப்பா செய்தாலும் , சரியா செய்தாலும்..... எல்லாத்துக்கும் 'கிருஷ்ணா' தான் ) எனவே வலி இன் உச்சத்தில் அப்படி கத்திட்டேன், குழந்தை பிறந்தது. பார்த்தால் ஆண் குழந்தை இவர் என்னைக்கூட கேட்காமல் பிரத் சர்டிபிகேட் லேயே பேர் தந்துவிட்டார் 'கிருஷ்ணா' என்று ( அப்போ வெல்லாம் ப்ளைன் ஆகத்தான் birth certificate வரும் பிறகுத்தான் பேர் வைப்பது வழக்கம் என்ன இப்படி என்று நான் பிறகு கேட்டதற்கு .. நீ கூட்டதும் குழந்தை வைத்திரிலிருந்தே ஏன்னு கேட்டதே இதைவிட நல்ல பேர் அவனுக்கு என்ன வைக்க முடியும் என்று என்னை திருப்புக் கேட்டார். எனக்கு கண்ணுல தண்ணியே வந்துடுத்து , இதுக்கு அப்புறமும் நான் என்ன ஜாதகம் பார்க்க அல்லது நட்சத்திரம் பார்க்க அவனுக்குபேர் வைக்க?
இப்படியும் சிலசமையம் பெயர் அமைந்து விடும் உலகத்திலேயே அற்புதமான பேர் 'கிருஷ்ணா ' , இதை வைத்துக்கொள்ளக் கூட கொடுத்து வைத்திருக்கனும்
'கிருஷ்ணா ' = சந்தோசம் என்று சொல்வா
பதில் சரியா சதாசிவம் ஐயா?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை கிருஷ்ணனா ன்னு சொன்னீங்க - நீங்க உப்புமா ன்னு சொல்லி இருந்தா கிருஷ்ணா இந்நேரம் உங்கள ஒரு வழி பண்ணி இருப்பார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|