புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
60 Posts - 48%
heezulia
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
17 Posts - 2%
prajai
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
5 Posts - 1%
jairam
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_m10மனதோடு சாரலாய் தூவியே ..... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதோடு சாரலாய் தூவியே .....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 8:50 pm

மனதோடு சாரலாய் தூவியே ..... Images?q=tbn:ANd9GcTRp7vpkfXuhXuc6DAfRTnhhJd9oZ6vrWQzV6nUmdOmpmCzymoZ

தென்னைகள் அசைய மெல்லமாய்
தென்றல் வந்து வீசிட
தெக்கத்தி மேகம் கருக்க
தெம்மாங்கு பாடிடும்  பாடல் கேட்க
தொழில்  புரியும் தோழர்  எல்லாம்  
தோளில் சுமந்த  புல்கட்டோடு தலை  
தெறிக்க ஓடிடவே  ...

தொட்டு தொட்டு முத்தமிடும்  
தொலைதூர  மேகங்கள் எல்லாம்
தொடுத்தது யார்  என்றே தெரியாமல்
தொடர்ந்து  சிந்தித்தும்  தொடரும்  
தொடர்கதையாகவே  ....

தெருவெல்லாம்  சிலிர்த்திடவே
தேரென ஓடியதே தெருவெல்லாம்
தெளியாத  வெள்ளமென  வான்  
தெளித்த தண்ணீரால் ...

மண்தொட்டு  மரங்கள் வரை  
மனம்தொட்டு  ஏழையின் மனது வரை
மணம் வீசிடும் இந்த  
மழை சாரல்  மகிமையோ மகிமை ....

மந்திரங்கள் யார் செய்ததோ  
மாற்றங்கள் யார் செய்ததோ  
மழை என்னும் வான அமுதத்தை
மனதோடு சாரலாய் தூவியே .....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 8:57 pm

பூவன் wrote:
மண்தொட்டு மரங்கள் வரை
மனம்தொட்டு ஏழையின் மனது வரை
மணம் வீசிடும் இந்த
மழை சாரல் மகிமையோ மகிமை ...

மழை பற்றிய வர்ணிப்பு சூப்பர் பூவன் புன்னகை

இதை உத்ரகாண்டு மாநிலத்தில் இப்போ வாசித்தால் எப்படி இருக்கும் புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 9:05 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
மண்தொட்டு  மரங்கள் வரை  
மனம்தொட்டு  ஏழையின் மனது வரை
மணம் வீசிடும் இந்த  
மழை சாரல்  மகிமையோ மகிமை ...

மழை பற்றிய வர்ணிப்பு சூப்பர் பூவன் புன்னகை

இதை உத்ரகாண்டு மாநிலத்தில் இப்போ  வாசித்தால் எப்படி இருக்கும் புன்னகை

அங்கே அப்படின ...

தென்றல் எல்லாம் புயலாக
மரமெல்லாம் மாலை சூடினாய்
தெருவெல்லாம் சேறு ஆனது
வீடெல்லாம் தெருவானது
வீழ்ந்திடும் கண்ணீர் கூட
விழுந்த இடம் தெரியாமல் போகவே
வீசி அடித்த விண்சாரலில்
வியப்பிலே திகைத்தே நாங்கள்
விழி நீரோடு நிற்கின்றோம் ....



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 9:09 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
மண்தொட்டு  மரங்கள் வரை  
மனம்தொட்டு  ஏழையின் மனது வரை
மணம் வீசிடும் இந்த  
மழை சாரல்  மகிமையோ மகிமை ...

மழை பற்றிய வர்ணிப்பு சூப்பர் பூவன் புன்னகை

இதை உத்ரகாண்டு மாநிலத்தில் இப்போ  வாசித்தால் எப்படி இருக்கும் புன்னகை

அங்கே அப்படின ...

தென்றல் எல்லாம் புயலாக
மரமெல்லாம் மாலை சூடினாய்
தெருவெல்லாம் சேறு ஆனது  
வீடெல்லாம் தெருவானது  
வீழ்ந்திடும் கண்ணீர்  கூட  
விழுந்த இடம் தெரியாமல் போகவே
வீசி அடித்த விண்சாரலில்
வியப்பிலே திகைத்தே நாங்கள்
விழி நீரோடு நிற்கின்றோம்  ....


சூப்பர் பூவன் கேட்டதும் கிடைத்தது புன்னகை

எனது விருப்பம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 9:11 pm

ஏதோ கிறுக்கல்கள் சில வார்த்தை சறுக்கல்கள் அவ்வளவு தான் ,

நண்பரே ,இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் ...புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக