புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாரதப்பிரதமர் பதவியில் அமரச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் பி.ஆர்.கிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சந்தர்ப்பவசம்
சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்தரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
அரசியல் அநீதி
இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் மந்திரி சபை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.
ஆனால் தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
மறு சீராய்வு கமிஷன்
எனவே, ஆங்கிலேயர்களின் மந்திரிசபையில் முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும்.
இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.
விண்ணப்ப மனு
மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன்.
பிரதமர் ஜெயலலிதா
அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்’ என்று கூறியிருந்தேன்.
எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றிய விசாரணைக்காக தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பட்டியலிட்டு விசாரணைக்கு கொண்டு வரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சந்தர்ப்பவசம்
சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்தரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
அரசியல் அநீதி
இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் மந்திரி சபை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.
ஆனால் தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
மறு சீராய்வு கமிஷன்
எனவே, ஆங்கிலேயர்களின் மந்திரிசபையில் முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும்.
இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.
விண்ணப்ப மனு
மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன்.
பிரதமர் ஜெயலலிதா
அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்’ என்று கூறியிருந்தேன்.
எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றிய விசாரணைக்காக தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பட்டியலிட்டு விசாரணைக்கு கொண்டு வரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனியும் என்ன எல்லாம் நடக்குமோ இந்த திரு நாட்டில்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நல்ல இருக்கே இது...
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தமிழர் மட்டுமே பிரதமர் ஆகா வேண்டும் என்பது என் ஆசை
அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தமிழர் மட்டுமே பிரதமர் ஆகா வேண்டும் என்பது என் ஆசை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:நல்ல இருக்கே இது...
ஒரு தமிழர் பிரதமர் ஆவதே அனைவரும் எதிர்பார்ப்பது
இது நடக்கும் ஆனால் நம்ம ஆளுகளிடம் ஒற்றுமை இல்லையே
ஒற்றுமை இருந்தால் நிச்சயம் நடக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன கொடுமை இது - இதெல்லாம் வழக்காக
எடுத்துக்கொண்டால் இதுவே வழக்கமாகி விடும்.
நிலுவையில் அதிமுக்கியமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருக்கறப்ப
இதுபோல் வழக்குகளை எடுத்து நீதிமன்றங்கள் வெட்டியா செயல்படுமா?
எடுத்துக்கொண்டால் இதுவே வழக்கமாகி விடும்.
நிலுவையில் அதிமுக்கியமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருக்கறப்ப
இதுபோல் வழக்குகளை எடுத்து நீதிமன்றங்கள் வெட்டியா செயல்படுமா?
யினியவன் wrote:என்ன கொடுமை இது - இதெல்லாம் வழக்காக
எடுத்துக்கொண்டால் இதுவே வழக்கமாகி விடும்.
நிலுவையில் அதிமுக்கியமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருக்கறப்ப
இதுபோல் வழக்குகளை எடுத்து நீதிமன்றங்கள் வெட்டியா செயல்படுமா?
தல... மன்றங்கள் என்பது அரசியல் வழக்குகளை மட்டும் தீர்த்து வைப்பதற்கு உருவாக்கப்பட்டது என்று என்னைக்கோ மாத்தியாச்சு தெரியாத?
மக்களின் வழக்குகளை பார்க்க அவர்கள் என்ன ஏமாளிகள ?
அரசியல் அநீதியை நீக்கி ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்தக்கோரும் வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
#979031- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாரத பிரதமர் பதவியில் அமரச்செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சந்தர்ப்பவசம்
சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
சாசன மீறல்
ஆங்கிலேயர்களின் மந்திரி சபையின் மாதிரிகளை பின்பற்றுவதே இந்த அநீதிக்கு காரணமாகும். அனைத்து இந்தியர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அது கிடைக்க வழிவகை செய்யாமல் இருப்பது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும். எனவே, தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்காக அரசியல் சாசனப் பிரிவுகளை திருத்த வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
பிரதமர் ஜெயலலிதா
அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்க வேண்டும். இதுசம்பந்தமாக நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன். அதில், ‘வரும் பொதுத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத்தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்’ என்று கூறியிருந்தேன். எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிமகனின் குரல்
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:– பி.ஆர்.கிருஷ்ணன்:– தமிழகத்தில் இருந்து கடந்த 62 ஆண்டுகளாக பிரதமர் யாரும் வரவில்லை. இதற்காக குரல் கொடுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதனடிப்படையில், நானும் குரல் கொடுக்கிறேன். தென் மாநிலங்களுக்குத்தான் இந்த அரசியல் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை போக்குவதற்கு அரசியல் சாசனம் பிரிவில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். மக்களுக்கு ஏற்றார்போல் சாசனங்களை மாற்ற வேண்டும்.
உள்நோக்கம் இல்லை
நீதிபதிகள்:– பிரதமராக வரவேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள நபரிடம், அனுமதி பெற்றுத்தான் இந்த மனுவை தாக்கல் செய்தீர்களா? பி.ஆர்.கிருஷ்ணன்:– இதில் எனக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஜெயலலிதா தற்போது முதல்–அமைச்சர் பதவியில் இருப்பதால் பிரதமர் பதவிக்கு அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கிறேன். எனது மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதுபற்றி பதிலளிக்க மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
தள்ளிவைப்பு
நீதிபதிகள்:– அவரது அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்பது பற்றி விளக்கம் அளியுங்கள். ஆனாலும், இதற்கு எழுத்துபூர்வமான உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவில்லை. மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம் இவ்வாறு விவாதம் நடந்தது.
-- daily thanthi
சந்தர்ப்பவசம்
சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
சாசன மீறல்
ஆங்கிலேயர்களின் மந்திரி சபையின் மாதிரிகளை பின்பற்றுவதே இந்த அநீதிக்கு காரணமாகும். அனைத்து இந்தியர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அது கிடைக்க வழிவகை செய்யாமல் இருப்பது, அரசியல் சாசனத்தின் 38–வது பிரிவை மீறுவது போன்றதாகும். எனவே, தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்காக அரசியல் சாசனப் பிரிவுகளை திருத்த வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
பிரதமர் ஜெயலலிதா
அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கு தீர்மானிக்க வேண்டும். இதுசம்பந்தமாக நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7–ந்தேதி மனு கொடுத்தேன். அதில், ‘வரும் பொதுத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத்தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்’ என்று கூறியிருந்தேன். எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிமகனின் குரல்
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:– பி.ஆர்.கிருஷ்ணன்:– தமிழகத்தில் இருந்து கடந்த 62 ஆண்டுகளாக பிரதமர் யாரும் வரவில்லை. இதற்காக குரல் கொடுப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதனடிப்படையில், நானும் குரல் கொடுக்கிறேன். தென் மாநிலங்களுக்குத்தான் இந்த அரசியல் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை போக்குவதற்கு அரசியல் சாசனம் பிரிவில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். மக்களுக்கு ஏற்றார்போல் சாசனங்களை மாற்ற வேண்டும்.
உள்நோக்கம் இல்லை
நீதிபதிகள்:– பிரதமராக வரவேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள நபரிடம், அனுமதி பெற்றுத்தான் இந்த மனுவை தாக்கல் செய்தீர்களா? பி.ஆர்.கிருஷ்ணன்:– இதில் எனக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஜெயலலிதா தற்போது முதல்–அமைச்சர் பதவியில் இருப்பதால் பிரதமர் பதவிக்கு அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கிறேன். எனது மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதுபற்றி பதிலளிக்க மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
தள்ளிவைப்பு
நீதிபதிகள்:– அவரது அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்பது பற்றி விளக்கம் அளியுங்கள். ஆனாலும், இதற்கு எழுத்துபூர்வமான உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவில்லை. மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம் இவ்வாறு விவாதம் நடந்தது.
-- daily thanthi
- Sponsored content
Similar topics
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
» எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும் : பாஜகவுக்கு கோரிக்கை
» எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
» நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
» ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும் : பாஜகவுக்கு கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|