புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
1 Post - 1%
Rutu
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
1 Post - 1%
Pradepa
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
18 Posts - 2%
prajai
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_m10நாயகன் முகம் காணா நாயகிகள்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயகன் முகம் காணா நாயகிகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 16, 2013 6:41 am

அவள் ஆவலோடு எதிர்பார்த்த இனிய வாய்ப்பு. பெறற்கரிய அவ்வாய்ப்பைப் பிணக்கிலே வீணாக்கிவிட்டாள். "வருவான் வருவான்' என நங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்த நாயகன் நரதுங்கன் (குலோத்துங்க சோழன்) வந்தான். நேரிலா? இல்லை; நித்திரைக் கனவில். ஏங்க வைத்தவன் எதிரே வந்தான் என்றதும் தேங்கி நின்ற காதலை மொத்தமாய் செலவழிப்பது போல தேகத்தைத் தழுவிக்கொண்டாளா?; ஊடினாள். ஊடலிலேயே நிமிடங்கள் நீர்த்துப்போயின. நேசன் கனவிலிருந்து மறைந்துவிட்டான். நேரம் உணராமல் ஊடிய நெஞ்சை நேரிழை நிந்தித்தாள். இப்படியோர் நாயகியைப் படம்பிடிக்கிறது கலிங்கத்துப் பரணியின் கடைதிறப்புக் காதை.

கூடிய இக்கன வதனிலே
கொடைநர துங்கனொடு அணைவுறாது
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர்
உமது நெடுங்கடை திறமினோ!
( பா. 24)

இதோ இன்னொருத்தி. இவளை விடவும் பரிதாபத்திற்குரியவள். கனவிலே அல்ல; கண்ணெதிரே வந்த செங்கோல் வளவனின் திருமுக அழகை விழிகளால் அள்ளிப் பருக விழைந்தாள். பருகினாளா? இல்லையே! பக்கத்திலேயே இருந்த அவன் முகத்தைப் பாவையால் பார்க்க இயலவில்லை.

ஏனிந்த கொடுமை? அந்தக் கொடுமையை ஆரணங்கே அவதியுற நவில்கிறாள். "விரும்பி வந்த நாயகனை விருட்டென ஓடிப்போய் அணைத்தேனா? இல்லையே; திரும்பி நின்று கொண்டேன். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே "உம்'மென முகத்தை வைத்துக்கொண்டு ஊடலால் முதுகு காட்டி நின்றேன்.

அரும்பிய காதல் மலர்ந்ததால், நாயகன் அணைத்தானே அப்போதாவது அவன் முகம் கண்டேனா? இல்லையே. நிலைகுலைந்து நாணி தலை குனிந்தேன். நெருங்கினான்; புலன்கள் மயங்கியதால் கண்களிருந்தும் பார்வையில்லை. அவன் முகத்தைக்காண முடியவில்லை. இதுதான் நான் என் நாயகன் முகத்தைக் கண்ணாரக் கண்ட அழகு' என்று ஏக்கத்துடன் முனகினாள் முத்தொள்ளாயிர (பா. 58) நாயகி ஒருத்தி.

புலவி புறக்கொடுப்பன்
புல்லிடின் நாண் நிற்பன்
கலவி களிமயங்கிக்
காணேன்; நிலவியசீர்
மண் ஆளும் செங்கோல்
வளவனை யான் இதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு!


நன்றி-தினமணி-கே.ஜி.இராஜேந்திர பாபு



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 16, 2013 7:10 am

நாயகன் முகம் காணா நாயகிகள் அருமை தமிழ் விளையாடுகிறது. புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக