புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
3 Posts - 4%
prajai
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
1 Post - 1%
Rutu
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
1 Post - 1%
Pradepa
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
18 Posts - 2%
prajai
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
5 Posts - 0%
Rutu
வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_m10வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு)


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 15, 2013 10:20 am

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய வள்ளி கல்யாணம்

வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.


திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை

திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.


கணபதி துணை
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;

கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி. 1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;

காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி. 2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;

மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;

இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;

கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;

ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;

ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி. 7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;

அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி. 8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;

மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;

மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;

உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;

மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி. 12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;

மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.< 13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;

மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே. 14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;

பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;

தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;

கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;

அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;

காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;

விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக