புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
17 Posts - 4%
prajai
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
8 Posts - 2%
jairam
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி -2 Poll_c10கவிதை போட்டி -2 Poll_m10கவிதை போட்டி -2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி -2

Topics

ஈகரை கவிதை போட்டி - காதல்



கவிதை பேச காத்திருக்கும்
என் இதழ்களுக்கு
மட்டுமே தெரியும்
உன் மௌனம் எவ்வளவு
கொடுமையானது என்று...!
by Baby
1
Replies
1653
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Wed Jan 20, 2010 3:34 pm

ஈகரை கவிதை போட்டி - தமிழ் மொழி

மலைத் தேனும்
இனிக்கவில்லையடி
தமிழ் எனும்
செந்தேன் அருந்துகையில்
..!
by Baby
1
Replies
2207
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Wed Jan 20, 2010 3:01 pm

ஈகரை!

ஈகரை தமிழ் களஞ்சியம்!


கவிதை போட்டி -2 Glitter_fairy_globe


சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
by யுவா
10
Replies
2774
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Wed Jan 20, 2010 10:46 am

நிம்மதியாய் வாழ்வோம்

கலையுலகில் பறந்து
நிலையுலகில் வாழ்ந்து
மறையுலகில் பெயர்ந்து
நிறையுலகில் அறிந்து
கலியுலகில் கலைந்து
வெளியுலகில் உணர்ந்து
பசியுலகில் மறந்து
கனவுலகில் கரைந்து
கரையுலகில் தவழ்ந்து
வருமுலகில் நிம்மதியாய் வாழ்வோம்

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
by Manik
5
Replies
2023
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Tue Jan 19, 2010 9:27 pm

சினிமா!

சினிமா!


கவிதை போட்டி -2 Starheadcrunch


எனக்கு மிகவும் பிடிக்கும்!

by யுவா
5
Replies
2103
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Tue Jan 19, 2010 11:17 am

உன்னை போல

உனக்கான
காத்திருந்த
பொழுதுகள்
கரைகின்றன
அநேகமாய்
மௌனமாய்
உன்னை போல
அல்லது
கொதிக்கும் தேனீருடன்
என்னை போல


கவிதை போட்டி -2 Teacup01
by அன்பு தளபதி
5
Replies
1778
Views
avatar
kirupairajah View latest post
Mon Jan 18, 2010 8:02 pm

தீராத சுழற்சி

நீயும்
நானும்
நம்மை பந்தயம்
வைத்து
விளையாடுகிறோம்
பல யுகமாய்
நான்
இழப்பதில்
கரைந்து
போகிறேன் உன்னோடு
இன்னும்
ஆடுகிறேன்
என்னை
பணயம்
வைத்து
ஓயாத
காலத்தின் சுழற்சியில்
பசி தூக்கம்
இன்றி
இன்னும்
தொடர்கிறது
எனினும்
அவை காத்திருக்கின்றன
ஒரு
துளி காற்றிற்கு
காத்திருக்கும்
தனியா நெருப்பென
உன்
சிரிப்பிற்கு
by அன்பு தளபதி
0
Replies
1839
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Mon Jan 18, 2010 7:36 pm

குழந்தை

என் கையில்
தவழும்
சுவர்க்கம்
என் கனவுகளின்
உருவம்
மொழி அறியா
தெய்வம்
உன்
சிறு கைக்குள்
என்
உலகம்
எத்தனை அழகானது
வாழ்க்கை
நீ சிரிக்கையில்
by அன்பு தளபதி
14
Replies
2850
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Mon Jan 18, 2010 1:34 pm

ஈகரை

கணினிக்குள்
கையடக்க
உலகம்
கண்ணில்
விரியும்
சொர்க்கம்
சிறிய
திரையில்
சொர்க்கம்
எங்கும்
தோழனும்
தோழியும்,
ஆயிரம்
மைல்
தொலைவுகள்
பிரிக்க
இயலவில்லை
ஆனாலும்
பிரிவிதில்லை
இணையத்தின்
வரமாய்
என்றென்றும்
திரையில்
பளிச்சிட
நெஞ்சத்தில்
நிறையும்
ஈகரை
by அன்பு தளபதி
9
Replies
1776
Views
கவிதை போட்டி -2 4266-70
ramesh.vait View latest post
Sun Jan 17, 2010 11:08 pm

காதல் எக்ஸ்டஸி

பிரமச்சரியம் குலைத்ததுனது
முதல் பார்வை

நிதம் சுழன்றதுன்
நினைவுத் திகிரி

நாக்குலர்ந்து நடுங்கி
வாக்குரைத்த காதல்

குரும்பூடலுக்கு பிறகு
குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு

லட்சண சாத்திரத்தின்
உச்ச பாத்திரம் நீ


இருவிழி தியானத்தில்
அடங்கியதெனது ஆழ்மனம்

அரவப்பின்னல் அசைய
படமெடுத்தாடுமெனது...
by omvijay007
14
Replies
2980
Views
avatar
omvijay007 View latest post
Sun Jan 17, 2010 9:42 pm

ஓராயிரம் சலனங்கள்

ஒரு
அழ்ந்த
மௌனத்தின்
அலைகளற்ற
கடலாய்
ஆழ்ந்து
இருந்தேன்
ஒரு
துளி
உன் நினைவுகள்
ஓராயிரம்
சலனங்கள்
ஓயாமல்
by அன்பு தளபதி
14
Replies
3425
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Sat Jan 16, 2010 8:26 pm

சிறகு

எத்தனை
பெரிய வனம்
அடங்கி
விடுகிறது
சின்ன
சிறகுகளுக்குள்
உன்
விழியில்
விழுந்த என்னை போல்
by அன்பு தளபதி
0
Replies
1685
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Sat Jan 16, 2010 5:58 pm

காதல்.!

என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

காதல்!






கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

கனவுக்குள்...
by Tamilzhan
9
Replies
1780
Views
கவிதை போட்டி -2 7630-42
யுவா View latest post
Fri Jan 15, 2010 4:02 pm

காதல் கனவு

ஒரு
உன்னை
போன்றே ஒருத்தி
கனவில்
விடியலில்
விழி திறக்கவில்லை
வெளியேறி விட கூடாது
என
மெல்ல
இமைகளில்
ஒரு
உன் இதழ்
பதித்தாய்
இமைகள்
துடித்தது
இன்னும் நிற்கவில்லை
இரவுகளில்
காத்திருக்கிறேன்
மீண்டும் அக்கனவுக்காய்
by அன்பு தளபதி
0
Replies
2075
Views
கவிதை போட்டி -2 7246-41
அன்பு தளபதி View latest post
Fri Jan 15, 2010 10:01 am

காதல் வாழ்க

காதல் என்னுள்
பிறந்ததா இல்லை
நான் காதலில் பிறந்த்தேனா...!!

உன்னை பார்த்து பழகிய பின்..
எனக்கே புரிய வில்லை...!!!
உனக்கு எப்படி சொல்வேன்..

உயிர் கொடுத்தது
உன் காதல்
வாழ வழி சொல்கிறது
உன் காதல்..!!
வாழ்க்கை ரசிக்க செய்தது
உன் காதல்

உன்னால் உன் நினைவுகளால்
எங்கோ இருக்கும்
உன்னோடு..
இணைந்தே வாழ செய்யும்
இந்த காதல் வாழ்க..

அகிலமே அழகாய் மாற்றும்
உன் அன்புக்கு இணை ஏது...

காதல் வாழ்க
by இளமாறன்
1
Replies
2915
Views
கவிதை போட்டி -2 7386-5
சம்சுதீன் View latest post
Fri Jan 15, 2010 3:42 am

கவிதைப் போட்டி-2-காதல்

thanks for your info...Mr.Siva
and i'd like to say one thing that my kavithai is the original one written by me ..and i think someone copied it from my blog and publish it...
by bnjee
3
Replies
1736
Views
கவிதை போட்டி -2 6922-32
bnjee View latest post
Thu Jan 14, 2010 11:36 pm

en kaadhali ennai pirindhalum en kaadhal piriyadhu*

unnil naanillai enbhadhunarndhum
unnal erpatta kaayangalai marakkavillai.............
un ninaivugalodu
vaazha!!!

kavalai vendam
kanne!!

vaa vazhalam endru
en manam azhudhalum ,
vaazhga pallandu ena
en udhadugal sirithukkonde vaazhthum ........
un thirumanaththandru.....
by harshini
4
Replies
1636
Views
avatar
harshini View latest post
Thu Jan 14, 2010 10:22 pm

oru thalai kaadhal.......

oru thozhiyin kaadhalo
uur arindhadhu.

aval avanaiye manandhu
inbamai vaazhkiral.

matroru kaadhaliyin kaadhalo
uur ariyadhadhu.

aval matroruvanai manandhu
vaazhamal vaazhndhu kondirukkiral.

en kaadhalo!!!!!!!!!
en kaadhalane ariyadhadhu........
naan en seiven!!!!!!!!!!!1
by harshini
1
Replies
1738
Views
கவிதை போட்டி -2 6166-90
சொரூபன் View latest post
Thu Jan 14, 2010 9:48 pm

en kaadhali ennai pirindhalum en kaadhal piriyadhu*

unnil naanillai enbhadhunarndhum
unnal erpatta kaayangalai marakkavillai.............
un ninaivugalodu
vaazha!!!

kavalai vendam
kanne!!

vaa vazhalam endru
en manam azhudhalum ,
vaazhga pallandu ena
en udhadugal sirithukkonde vaazhthum ........
un thirumanaththandru.....
by harshini
0
Replies
1672
Views
avatar
harshini View latest post
Thu Jan 14, 2010 9:32 pm

காதலின் பிரிவு!

நாம் பிரிகையில் எதிர்பாராமல்
பேசிவிடாதே

பிறகு நான் அழுது தீர்ப்பதற்கு இந்த
ஆயுள் போதாது
by சசிரேகா
7
Replies
2249
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 8:52 pm

புரியாமல் முழித்தேன்

கண்ணெதிரே தோன்றினாள்
தேவதை போல
அழகு பாதங்கள் வலிக்கக் கூடாது என்று
மெதுவாக நடந்து வந்தாள் - என்னருகே
கயல் போன்ற விழியில்
புயல் போல் பார்த்தால்
அவளின் கூந்தல் அசைந்தது காற்றில்
அதைப் பார்த்து துடித்தது என் நெஞ்சில்
கோபமாய் பேச வாய் எடுத்து
குழந்தை போல் என்னிடம் சொன்னாள்
வழி விடுங்கள் என்று
புரியாமல் முழித்தேன் அவள் வாழ்க்கையிலா என்று
by Manik
0
Replies
2348
Views
கவிதை போட்டி -2 3601-91
Manik View latest post
Thu Jan 14, 2010 8:46 pm

காதல்

??? ???? ????
????(??) ???? ????
??????????? ????? ?????

??? ???? ????
????(??) ???? ????
??????????? ????? ?????

??? ??????? ????
by bharathimurugan
0
Replies
1910
Views
avatar
bharathimurugan View latest post
Thu Jan 14, 2010 11:52 am

ஈகரை கவிதைப் போட்டி - 2--தமிழ் மொழி

???? ??????? ?????? - 2--[size=16]????? ????
[/size]

கவிதை போட்டி -2 Img1091130061_1_1

????????? ?????????? ???? - ?????
?????????? ??????????? ?????

??????????? ????????? ????? -
?????
????????? ?????????? ?????

??????????? ????????...
by ஸ்ரீ கிருஷ்ணன்
2
Replies
3662
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 11:33 am

கவிதை போட்டி காதல்

பெண்ணே நான் உன்மீது கொண்ட
காதல்
தாமரை இலைமேல் உள்ள தண்ணீர்
போன்றல்ல
தாமரையே தாங்கி நிற்க்கும்
தண்ணீர் போண்று
சுத்தமானது எத்தனை
இன்னல்கள் வந்தாலும்
ஓயாத அலைபோல்
ஓங்கிக்கொண்டேதான்
இருக்கும்.
நான் உன்மீது கொண்ட
காதல். என் உடல் பலம் அறிந்த
உனக்கு என் உழ பலம் அறியும்
திறன் இல்லாமல் போய் விட்டதே
காதலி தவறாக சொன்னேன்
காதலி வேசம் போட்டு நடிக்க
வந்த கதாநாயகியல்லவா நீ
உன் நடிப்பு என் இதயத்திரையில்
இன்னும் வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கிறது...
by நிஷா
1
Replies
1627
Views
கவிதை போட்டி -2 1-80
சிவா View latest post
Thu Jan 14, 2010 7:59 am

Users browsing this forum: None