புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 21/05
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் செல்ல அப்பாவிற்கு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்பா... அப்பா.... அப்பா.....
தும்மலிலும் நன்றி சொல்வேன்
தாயுமாகிய என் அப்பா!
நான் எட்டி உதைக்க
அம்மாவின் பிரசவகால வேதனையில்
என்னுடன் அம்மாவையும் அணைப்பாயாம்
நன்றி சொல்கிறேன் அப்பா!
ஊர் உலகம் சொல்லுமாம்
பொட்ட பிள்ளையா..... பாவம்
நீ சொல்வாயாம் என்
மகளல்ல என் தாயென்று
நன்றி சொல்கிறேன் அப்பா!
தவழ பழகின வேளையிலும்
என் கால்கள் வேதனை
படுமென பூக்கள் நிறைக்க
எண்ணம் கொண்டாயாம் ..சின்னமகள்
நன்றி சொல்கிறேன் அப்பா!
என் முதல் மழலைமொழி
அத்த...தை என நான்கூற
வாடிப்போனதாம் உன் மனசு
மறுகணமே உன்கன்னம் தடவி
அப்பா என்றுநான் அழைக்க
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு
யானை சவாரியாம் உன்மேல்
நன்றி சொல்கிறேன் அப்பா!
நான் அழும்பொழுது கடிந்து
கொள்ளும் அம்மாவை கடிந்து
இரவு முழுவதும் தூங்காமல்
தொள் மீது நான்சாய
கனவுகள் பல காண்பாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
தினமும் வேலை செல்லும்
முன்பு தொட்டிலை விழக்கி
என் சிரிப்பு பார்த்துவிட்டு
செல்வாயாம் இன்றுவரை அப்படித்தான்
நன்றி சொல்கிறேன் அப்பா!
பள்ளி செல்ல அடம்பிடிக்க
மகள் சீமை செல்வதுபோல்
பெருமிதம் கொண்டு அன்றுமுதல்
என் கைப்பிடித்து கூட்டிசெல்வாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
நண்பர்கள் பல கிடைக்க
எனதப்பா யார்னு தெரியுமா?
உனது பெருமை மட்டுமே
அவர்களிடம் நான் பேச
எனக்கு நெற்றியில் முத்தம்தருவாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
தூக்கம் வர கதைகேட்பேன்
உன்மேல் ஒய்யாரமாய் கால்போட்டு
நீ சொன்ன விலங்குகதைகள்
மனிதர்கள் உணரவைத்தது அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
நான் பூப்படைந்த பொழுதும்
ஒரு மூலையில் அம்மா
அழுது கொண்டு இருக்க
நீதானே வந்து எனக்கு
தைரியம் ஊட்டினாய் சிரித்துக்கொண்டே
நன்றி சொல்கிறேன் அப்பா!
வெளியில் சென்றால் எப்பொழுதும்
தலை குனிந்து செல்
என ஊரார் குட்ட
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட
பார்வையும் என்று வீரம்
ஊட்டினாய் பண்பை ஏற்றினாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
விளையாட்டாய் அம்மா சமைத்த
உணவை நான் செய்ததெனகூற
வாழ்வில் இப்படி ஒரு
சமையல் கண்டதில்லை எனமகிழ்ந்தாய்
நன்றி சொல்கிறேன் அப்பா! :P
பட்டங்கள் நான் படிக்க
உன் முன்மாதிரி யாரென
கேட்க உன்பெயர் சொல்வேன்
அரங்கத்தில் தலை நிமிர
நன்றி சொல்கிறேன் அப்பா!
உற்ற தோழன் நீயிருக்க
கவலை என்ன எப்பொழுதும்?
எனக்கு கணவன் எப்படி
வேணுமென நீ கேட்பாய்
நான் சிரித்துகொண்டே உங்கள்
விருப்பம் என்று உரைப்பேன்!
உண்மையில் அப்பா எனக்கு
உன்னை மாதிரி கணவன்
வேண்டுவேன் கடவுளிடம் நித்தம்!
ராஜகுமாரனை கைப்பிடித்து கொடுக்க
அப்பா நீ இருக்க
கவலை எனக்கில்லை அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
இன்றும் நினைத்து கொள்கிறேன்
இன்னொரு ஜென்மும் நான்
உனக்கு அம்மாவாக வேண்டுமென்று!
*
உன்-உங்கள்
தும்மலிலும் நன்றி சொல்வேன்
தாயுமாகிய என் அப்பா!
நான் எட்டி உதைக்க
அம்மாவின் பிரசவகால வேதனையில்
என்னுடன் அம்மாவையும் அணைப்பாயாம்
நன்றி சொல்கிறேன் அப்பா!
ஊர் உலகம் சொல்லுமாம்
பொட்ட பிள்ளையா..... பாவம்
நீ சொல்வாயாம் என்
மகளல்ல என் தாயென்று
நன்றி சொல்கிறேன் அப்பா!
தவழ பழகின வேளையிலும்
என் கால்கள் வேதனை
படுமென பூக்கள் நிறைக்க
எண்ணம் கொண்டாயாம் ..சின்னமகள்
நன்றி சொல்கிறேன் அப்பா!
என் முதல் மழலைமொழி
அத்த...தை என நான்கூற
வாடிப்போனதாம் உன் மனசு
மறுகணமே உன்கன்னம் தடவி
அப்பா என்றுநான் அழைக்க
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு
யானை சவாரியாம் உன்மேல்
நன்றி சொல்கிறேன் அப்பா!
நான் அழும்பொழுது கடிந்து
கொள்ளும் அம்மாவை கடிந்து
இரவு முழுவதும் தூங்காமல்
தொள் மீது நான்சாய
கனவுகள் பல காண்பாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
தினமும் வேலை செல்லும்
முன்பு தொட்டிலை விழக்கி
என் சிரிப்பு பார்த்துவிட்டு
செல்வாயாம் இன்றுவரை அப்படித்தான்
நன்றி சொல்கிறேன் அப்பா!
பள்ளி செல்ல அடம்பிடிக்க
மகள் சீமை செல்வதுபோல்
பெருமிதம் கொண்டு அன்றுமுதல்
என் கைப்பிடித்து கூட்டிசெல்வாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
நண்பர்கள் பல கிடைக்க
எனதப்பா யார்னு தெரியுமா?
உனது பெருமை மட்டுமே
அவர்களிடம் நான் பேச
எனக்கு நெற்றியில் முத்தம்தருவாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
தூக்கம் வர கதைகேட்பேன்
உன்மேல் ஒய்யாரமாய் கால்போட்டு
நீ சொன்ன விலங்குகதைகள்
மனிதர்கள் உணரவைத்தது அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
நான் பூப்படைந்த பொழுதும்
ஒரு மூலையில் அம்மா
அழுது கொண்டு இருக்க
நீதானே வந்து எனக்கு
தைரியம் ஊட்டினாய் சிரித்துக்கொண்டே
நன்றி சொல்கிறேன் அப்பா!
வெளியில் சென்றால் எப்பொழுதும்
தலை குனிந்து செல்
என ஊரார் குட்ட
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட
பார்வையும் என்று வீரம்
ஊட்டினாய் பண்பை ஏற்றினாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!
விளையாட்டாய் அம்மா சமைத்த
உணவை நான் செய்ததெனகூற
வாழ்வில் இப்படி ஒரு
சமையல் கண்டதில்லை எனமகிழ்ந்தாய்
நன்றி சொல்கிறேன் அப்பா! :P
பட்டங்கள் நான் படிக்க
உன் முன்மாதிரி யாரென
கேட்க உன்பெயர் சொல்வேன்
அரங்கத்தில் தலை நிமிர
நன்றி சொல்கிறேன் அப்பா!
உற்ற தோழன் நீயிருக்க
கவலை என்ன எப்பொழுதும்?
எனக்கு கணவன் எப்படி
வேணுமென நீ கேட்பாய்
நான் சிரித்துகொண்டே உங்கள்
விருப்பம் என்று உரைப்பேன்!
உண்மையில் அப்பா எனக்கு
உன்னை மாதிரி கணவன்
வேண்டுவேன் கடவுளிடம் நித்தம்!
ராஜகுமாரனை கைப்பிடித்து கொடுக்க
அப்பா நீ இருக்க
கவலை எனக்கில்லை அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!
இன்றும் நினைத்து கொள்கிறேன்
இன்னொரு ஜென்மும் நான்
உனக்கு அம்மாவாக வேண்டுமென்று!
*
உன்-உங்கள்
- GuestGuest
சூப்பர்
மிகவும் அருமையான கவிதை
வார்த்தைகளை பின்னிட்டீங்க போங்க
மிகவும் அருமையான கவிதை
வார்த்தைகளை பின்னிட்டீங்க போங்க
- GuestGuest
அதுவும் உண்மைதான்
நிலா சகி அம்மா தொடர்ந்து கவிதைகளை வாரி வாரி வழங்குங்கள்.
ஒகேவா
நிலா சகி அம்மா தொடர்ந்து கவிதைகளை வாரி வாரி வழங்குங்கள்.
ஒகேவா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சரி நன்றி! உண்மையில் நம்ம ராஜுவின் கவிதை தான் இந்த கவிதைக்கு inspiration!
- GuestGuest
நிலாசகி wrote:சரி நன்றி! உண்மையில் நம்ம ராஜுவின் கவிதை தான் இந்த கவிதைக்கு inspiration!
அப்டியா சூப்பர்
அசத்துறீங்க போங்க
இன்னும் ஒங்ககிட்ட நெறைய நெறைய எதிர்ப்பார்க்கிறேன்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
!சிவா wrote:யார் டக்ளஸ் ராஜுவா?
அவரேதான்!
- GuestGuest
சபாஷ் போட்டிக்கு ஆள் கிடைத்தால்தான் சூடு பிடிக்கும்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|