ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா!

View previous topic View next topic Go down

சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா!

Post by இளவரசன் on Fri Nov 06, 2009 3:19 pm



சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா!




இந்திய அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், கடும் போராட்டத்தின் பின் அவுஸ்த்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை கடந்து படைத்த புதிய உலக சாதனை, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
ஹைதராபாத்தில் ஆரம்பமான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 350 ஓட்டங்களை குவித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேன் வட்சன்(93 ஓட்டங்களையும்) - மார்ஷ் 145 (ஓட்டங்களையும்) எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய ரிக்கி பொண்டிங் (45) , வைட் (57) சிறப்பான துடுப்பாட்டத்தினை வழங்கி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். அதிரடியாகவே ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்த்திரேலிய அணி, இறுதி 7 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை குவித்தது!

351 என்ற இலக்குடன், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக், டெண்டுல்கர் ஜோடி களமிறங்கினர். பதிலடியினை அதிரடியாகவே ஆரம்பித்த போதும், 38 ஓட்டங்களுடன் ஷேவாக் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய கம்பீர், யுவராஜ் சிங், தோனி அனைவரும் வரிசையாக குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

மறு பக்கம் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதனாமாகவும் அதே நேரம் ஒன் மான் ஷோவாக அதிரடியாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தர் ரைனா! இருவரும் இந்திய ஆட்டத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தினர். எனினும் 42.3 ஓவரில் 299 ரன்களை பெற்றிருக்கும் போது ரைனா ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த ஜடேயா தனது பங்கிற்கு நிதானமாக விளையாடி, சச்சினுக்கே வாய்ப்பினை அதிகமாக கொடுத்தார். 19 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 175 ரன்கள் பெற்றுக்கொண்ட சச்சின், இறுதி வரை நின்று ஆட்டத்தினை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 47.1 ஓவரில் 332 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

டேஜாவும், சச்சினை தொடந்து ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, இறுதி 11 பந்துகளில் 16 ரன்களை பெறவேண்டியிருந்தது இந்தியா.அந்த நேரம் சிக்ஸர் அடித்த குமார், ஆட்டத்தினை திசைதிருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களையும் இந்தியா இழந்திருந்தது.

நிலமை இவ்வாறிருக்க 49 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்த போதும்,4 வது பந்தில் ஒரு ரன் எடுத்து, அடுத்த ரன் எடுக்க முயற்சித்த குமார் ஆட்டமிழக்க, ஆல் அவுட் ஆனது இந்தியா.இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவ நேரிட்டது

எனினும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 175 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரே தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது அவுஸ்த்திரேலியா!

இன்றைய போட்டியில் சச்சின் செண்டுல்கர் பெற்ற 175 ஓட்டமே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் ஆணியின் தனிநபருக்கான மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாகும்.

அத்துடன் இந்தியா பெற்றுக்கொண்ட 347 ரன்களே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் அணி பெற்றுக்கொண்ட மூன்றாவது அதியுயர் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.


Thanks:Tamil Media

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா!

Post by Kraja29 on Sat Nov 07, 2009 2:45 pm

அதிர்ஷ்டம் இல்லாத ஒரு வீரர் என்றால் அது சச்சின் தான் ,

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum